இயற்கை இறைவனின் ஈவு. பாகம் -2
மனம் திறந்து.
அருட்தந்தை.முனைவர். சூ. மரிய பாக்கியம்,
B.Ph., B.Th., Ph.D., FRES (London), EAI (India),
பணியாளர் சேசு சபை.
இயக்குநர்,
பூச்சியியல் ஆய்வு நிறுவனம்,
லயோலா கல்லூரி,
சென்னை, தமிழ் நாடு.
அருட்தந்தை திரு.சூ.மரிய பாக்கியம் அவர்கள் இறையியல் சேவையிலும் இயற்கையை பாதுகாப்பதிலும் ஆர்வம் கொண்டு தாயுள்ளத்தோடு யாவரோடும் பழகக்கூடியவர். இவரின் சொற்பொழிவில் இறைவன் படைத்த இயற்கையும் மகிழ்ந்து களிகூறுகின்றது என்றே சொல்லலாம்.
source
Comments are closed here.